#WeatherUpdate | சென்னை, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் சென்னை, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வடமேற்கு…

View More #WeatherUpdate | சென்னை, நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து – 13இந்தியர்கள் உட்பட 16பேர் மாயம்!

ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13இந்தியர்கள் உட்பட 16பேர் மாயமான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமன் நாட்டின்  தென்மேற்கு கடற்கரையில் டுகும் எனும் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகமானது நாட்டின்…

View More ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து – 13இந்தியர்கள் உட்பட 16பேர் மாயம்!

“மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்” – உத்தரவாதம் அளித்த பிரதமர் மோடி!

மத்தியில் 3-வது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…

View More “மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்” – உத்தரவாதம் அளித்த பிரதமர் மோடி!

“எனது கருத்துகள் முன்னேற்றத்திற்கான கோட்பாடுகள்” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தான் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் கட்சிகளின் சித்தாந்தமோ,  தனிப்பட்ட சித்தாந்தமோ கிடையாது என்றும்,  அவை முன்னேற்றத்திற்கான கோட்பாடுகள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு…

View More “எனது கருத்துகள் முன்னேற்றத்திற்கான கோட்பாடுகள்” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“மக்களின் சேவகன் நான்…” – தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

மக்களின் சேவகனாக இருந்து,  அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். …

View More “மக்களின் சேவகன் நான்…” – தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

துறைமுக மசோதாவால் மாநில உரிமை பறிக்கப்படாது – மத்திய அமைச்சர்

மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி அனைவருக்குமான வளர்ச்சி என்ற தொலை நோக்கு அடிப்படையில் மாநிலங்களோடு இணைந்தே செயல் பட்டுவருகிறது என மத்திய கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால்…

View More துறைமுக மசோதாவால் மாநில உரிமை பறிக்கப்படாது – மத்திய அமைச்சர்