“மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்” – உத்தரவாதம் அளித்த பிரதமர் மோடி!
மத்தியில் 3-வது முறையாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்....