ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய காவலர் பிணையில் விடுவிப்பு

கோவையில் ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்வர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.…

View More ஸ்விக்கி ஊழியரைத் தாக்கிய காவலர் பிணையில் விடுவிப்பு

தன் உயிரை பொருட்படுத்தாமல் தீப்பற்றிய காரிலிருந்த 3 பேரைக் காப்பாற்றிய காவலர்!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த, போக்குவரத்து காவலர், தீப்பற்றிய காரில் சிக்கிய 3 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இவர் காப்பாற்றிய சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கிய கார் வெடித்து சிதரியது. உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்திலிருந்து, பிஜ்னோர் மாவட்டத்திற்கு…

View More தன் உயிரை பொருட்படுத்தாமல் தீப்பற்றிய காரிலிருந்த 3 பேரைக் காப்பாற்றிய காவலர்!