பயணிகள் கவனத்திற்கு… #Madurai வழியாக செல்லும் ரயில் சேவைகள் இன்று முதல் மாற்றம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்து இயக்கப்படும், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்தில் கூடல்நகர்- சமயநல்லூர், மதுரை – கூடல்நகர், மதுரை – திண்டுக்கல் தடத்தில் பொறியியல்…

View More பயணிகள் கவனத்திற்கு… #Madurai வழியாக செல்லும் ரயில் சேவைகள் இன்று முதல் மாற்றம்!
#Railways - Do you know which line runs the fastest freight trains in India?

#Railways – இந்தியாவிலேயே சரக்கு ரயில்களை வேகமாக இயக்கும் கோட்டம் எது தெரியுமா?

இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில், நடப்பு நிதியாண்டிலும் மதுரை ரயில்வே கோட்டம் முன்னிலையில் உள்ளது. இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் தொடர்ந்து முன்னிலை வகித்து…

View More #Railways – இந்தியாவிலேயே சரக்கு ரயில்களை வேகமாக இயக்கும் கோட்டம் எது தெரியுமா?

ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி அறிவிப்பு – தேனி எம்பி ரவீந்திரநாத் பேச்சு!

“ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி முடிவு எட்டப்படும்”  என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள்…

View More ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி அறிவிப்பு – தேனி எம்பி ரவீந்திரநாத் பேச்சு!

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் – மதுரை கோட்டம் தகவல்

அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மதுரை – திருவனந்தபுரம்…

View More அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் தொடர்ந்து நின்று செல்லும் – மதுரை கோட்டம் தகவல்

ரயில் இன்ஜின் தடம் புரண்ட விவகாரம்: மதுரை கோட்டம் விளக்கம்

மதுரையில் ரயில் இன்ஜின் தடம் புரண்ட விவகாரம் தொடர்பாக மதுரை கோட்டம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு மதுரையில்…

View More ரயில் இன்ஜின் தடம் புரண்ட விவகாரம்: மதுரை கோட்டம் விளக்கம்