பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகலவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பிலிப்பின்ஸின் மின்டானோவோவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில்…
View More பிலிப்பைன்ஸை தாக்கிய நிலநடுக்கம்! ரிக்டரில் 7.1 ஆக பதிவு!Philippines
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பான், ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை!
தைவான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைபேவின் கிழக்கு பகுதியான ஹுவாலியனில்…
View More தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பான், ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை!பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு!
பிலிப்பைன்சின் மேகடாசனில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு பிலிப்பைன்சின் மலைப் பகுதியில் மழை காரணமாக பிப்.06-ம் தேதி இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மின்டானோ தீவில் உள்ள ஒரு சுரங்க…
View More பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு!பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்..
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவ் பகுதிக்கு…
View More பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்..ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ்நாடு வீரர்கள் – முறையான வழிகாட்டுதல் இல்லை என குற்றச்சாட்டு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அலைக்கழிக்கப்படதாகக் கூறி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வீரர்கள் நாடு திரும்பினர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர்…
View More ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ்நாடு வீரர்கள் – முறையான வழிகாட்டுதல் இல்லை என குற்றச்சாட்டு!தலையில் வாட்டர் பாட்டிலை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய பெண் – வைரலாகும் சாகச வீடியோ!
பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டும் போது தலையில் குடிநீர் பாட்டிலை வைத்து, அதனை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை பருவத்தில் பலரும் மணிக்கணக்கில் சைக்கிள்…
View More தலையில் வாட்டர் பாட்டிலை பேலன்ஸ் செய்தபடியே சைக்கிள் ஒட்டிய பெண் – வைரலாகும் சாகச வீடியோ!80 ஆண்டுகளுக்குப் பின்….. இரண்டாம் உலகப் போரின்போது கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டுபிடிப்பு!!
2ம் உலகப் போரின்போது ஆயிரம் பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய போக்குவரத்து கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போர், உலகம்…
View More 80 ஆண்டுகளுக்குப் பின்….. இரண்டாம் உலகப் போரின்போது கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டுபிடிப்பு!!பிலிப்பைன்ஸில், ’ராய்’ தாண்டவம் : பலியானோர் எண்ணிக்கை 169 ஆக உயர்வு
பிலிப்பைன்ஸில், ’ராய்’ புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸின் ராய் என்கிற சக்தி வாய்ந்த புயல் இரண்டு நாட்களுக்கு முன் தாக்கியது. இதில் அந்த நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு…
View More பிலிப்பைன்ஸில், ’ராய்’ தாண்டவம் : பலியானோர் எண்ணிக்கை 169 ஆக உயர்வுவிமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் கேகயான் டி ஓரோ (Cagayan de Oro city) நகரத்தில் இருந்து ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 3 விமானிகள்…
View More விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்புபிலிப்பைன்ஸ் விமான விபத்து: 17 பேர் பலி, 40 பேர் படுகாயம்
பிலிப்பைன்ஸில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் பிலிப்பைன்ஸில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்கு 85 பேருடன் C-130 ரக…
View More பிலிப்பைன்ஸ் விமான விபத்து: 17 பேர் பலி, 40 பேர் படுகாயம்