மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தள்ளி விட்டதில் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்.பி.க்கள் அளித்த புகாரின் பேரில் ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும்…
View More பாஜக எம்.பி. காயமடைந்த விவகாரம் | #RahulGandhi மீது எஃப்ஐஆர் பதிவு!parliament
எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
View More எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்பு!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்களின் கேள்விகளும், கண்டனங்களும்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே திமுக எம்பிக்கள் மத்திய அரசிடம் பல கேள்விகளை முன்னிறுத்தி வருகின்றனர். அந்த…
View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்களின் கேள்விகளும், கண்டனங்களும்!வாய்ப்புகளை வழங்கியதா வேலைவாய்ப்பு மையங்கள்?… கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? – நாடாளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய திமுக எம்பிக்கள்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே திமுக எம்பிக்கள் மத்திய அரசிடம் பல கேள்விகளை முன்னிறுத்தி வருகின்றனர். அந்த…
View More வாய்ப்புகளை வழங்கியதா வேலைவாய்ப்பு மையங்கள்?… கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? – நாடாளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய திமுக எம்பிக்கள்!“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள்…
View More “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சாவர்க்கர் குறித்த கருத்து.. ராகுல் காந்தி – ஸ்ரீகாந்த் ஷிண்டே இடையே கடுமையான விவாதம்!
மக்களவையில் இன்று, அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே இடையே காரசார விவாதம் நடைபெற்றது. மக்களவையில் ராகுல்…
View More சாவர்க்கர் குறித்த கருத்து.. ராகுல் காந்தி – ஸ்ரீகாந்த் ஷிண்டே இடையே கடுமையான விவாதம்!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்று திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளும், கோரிக்கைகளும்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில்…
View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்று திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளும், கோரிக்கைகளும்!“அருமையான பேச்சு..” – பிரியங்கா காந்தியை பாராட்டிய ராகுல் காந்தி!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை நிகழ்த்திய நிலையில் தனது சகோதரியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பிரியங்கா…
View More “அருமையான பேச்சு..” – பிரியங்கா காந்தியை பாராட்டிய ராகுல் காந்தி!அரசியல் சாசனம் மீதான விவாதம் | திமுக எம்பிக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – கொறடா உத்தரவு!
திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றும், நாளையும் கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என கொறடா ஆ.ராசா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே,…
View More அரசியல் சாசனம் மீதான விவாதம் | திமுக எம்பிக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – கொறடா உத்தரவு!‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்கும் 2029 முதல்…
View More ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!