உலக கோப்பை ஹாக்கி; ஜப்பானை வீழ்த்தி கொரியா வெற்றி

இன்று நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தி கொரியா அணி வெற்றி பெற்றது. ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில்…

View More உலக கோப்பை ஹாக்கி; ஜப்பானை வீழ்த்தி கொரியா வெற்றி

ஹாக்கி விளையாட்டும்…. ஒடிசா மாநிலமும்…

உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் முதல் போட்டி ஒடிசாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஒடிசாவுக்கும், ஹாக்கி விளையாட்டிற்குமான உறவை குறித்து விரிவாகக் காணலாம். இந்திய கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011 ஆண்டுகளில் உலகக்கோப்பை வென்றிருந்தாலும்,…

View More ஹாக்கி விளையாட்டும்…. ஒடிசா மாநிலமும்…

ஒடிசா, பீகார் உள்பட 5 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

ஒடிசா, பீகார், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு நவம்பர் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில்…

View More ஒடிசா, பீகார் உள்பட 5 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

பூரி ஜகந்நாத் ரதயாத்திரை; பிரதமர் மோடி வாழ்த்து

ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் ரதயாத்திரை திருவிழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஒடிஷாவின் கடற்கரை நகரான பூரியில் ஆண்டுதோறும் ஜகந்நாதர் ரத யாத்திரை நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக…

View More பூரி ஜகந்நாத் ரதயாத்திரை; பிரதமர் மோடி வாழ்த்து

மூதாட்டியை மிதித்து கொன்ற யானை; இறுதி சடங்கிலும் துவம்சம் செய்ததால் பரபரப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூதாட்டியை மிதித்து கொன்ற யானை, அவரது இறுதிச்சடங்கிலும் உடலை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் 70 வயதான மாயா முர்மு. இவர்…

View More மூதாட்டியை மிதித்து கொன்ற யானை; இறுதி சடங்கிலும் துவம்சம் செய்ததால் பரபரப்பு

தாங்க முடியாத சோகம்: மனைவியின் சிதையில் விழுந்து கணவன் உயிரிழப்பு

மனைவி உயிரிழந்த சோகத்தில், அவர் சிதையில் விழுந்த கணவர் உடல் கருகி உயிரிழந்தார். ஒடிஷா மாநிலம், காலஹண்டி மாவட்டத்தில் உள்ள சயல்ஜோடி கிராமத்தைச் சேர்ந்தவர், நிலமணி சாபர் (60). இவர் மனைவி ராய்பதி சாபர்…

View More தாங்க முடியாத சோகம்: மனைவியின் சிதையில் விழுந்து கணவன் உயிரிழப்பு

பழிவாங்கிட்டாராம்.. தன்னைக் கடித்த பாம்பை கடித்துக் கொன்ற விவசாயி

தன்னைக் கடித்த விஷப் பாம்பை, விவசாயி ஒருவர் கடித்துக் கொன்று பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம் கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் பத்ரா. இவர் புதன்கிழமை இரவு…

View More பழிவாங்கிட்டாராம்.. தன்னைக் கடித்த பாம்பை கடித்துக் கொன்ற விவசாயி

பெற்ற குழந்தையை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற குடிகார தந்தை!

பெற்றக் குழந்தையை ஐந்தாயிரம் ரூபாய்க்காக, குடிகார தந்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிஷா மாநிலம் ஜஜ்புர் ( Jajpur) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மூன்று குழந்தைகள். மதுவுக்கு அடிமையான…

View More பெற்ற குழந்தையை ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற குடிகார தந்தை!

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து வீடுகளை காலி செய்த கிராம மக்கள்!

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள சம்பகனா கிராமத்தைச் சேர்ந்த ‘காந்த்’ பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து வீடுகளை காலி செய்துள்ள நிகழ்வு அம்மாநில மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின கிராம…

View More கொரோனா தடுப்பூசிக்கு பயந்து வீடுகளை காலி செய்த கிராம மக்கள்!

ஒட்டிப்பிறந்த அரிதான இரட்டை குழந்தைகள்

ஒடிசா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் அரிதான இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் ராஜ்நகர் பகுதியிலுள்ள கனி என்னும் கிராமத்தில்…

View More ஒட்டிப்பிறந்த அரிதான இரட்டை குழந்தைகள்