நேபாளத்திற்கு உடனடியான பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குமாறு இந்திய அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்.
View More “நேபாளத்திற்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்குக” – ஒன்றிய அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!#NepalFlood
நேப்பாள வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 616-ஆக உயர்வு!
நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 616-ஆக உயிர்ந்துள்ளது.
View More நேப்பாள வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 616-ஆக உயர்வு!“அனைத்தையும் இழந்து தவிக்கும் நேபாளத்து மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!” – திருமாவளவன்
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More “அனைத்தையும் இழந்து தவிக்கும் நேபாளத்து மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!” – திருமாவளவன்நேப்பாளில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்!
நேப்பாள் பெரு வெள்ளத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்.
View More நேப்பாளில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை வந்தடைந்தனர்!நேப்பாளில் மீண்டும் வெள்ள அபாயம் – நேப்பாளக் காவல்துறை எச்சரிக்கை!
புதிய வெள்ள அபாயம் காரணமாக, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மீட்புக் குழுவினரையும் பொதுமக்களையும் நேபாளக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
View More நேப்பாளில் மீண்டும் வெள்ள அபாயம் – நேப்பாளக் காவல்துறை எச்சரிக்கை!“நேப்பாளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்!” – மாணிக்கம் தாகூர்
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொள்வார் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “நேப்பாளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்!” – மாணிக்கம் தாகூர்நேபாள் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்பு பணி குறித்து ஆலோசித்த அமைச்சர்கள்!
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக டெல்லியில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
View More நேபாள் வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: மீட்பு பணி குறித்து ஆலோசித்த அமைச்சர்கள்!நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு எண்ணிக்கை 389-ஆக உயர்வு!
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389-ஆக் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாணமை ஆணையம் தெரிவித்துள்ளது.
View More நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு எண்ணிக்கை 389-ஆக உயர்வு!நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனை
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்
View More நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் – முதலமைச்சர் விஜய் ஆலோசனைநேபாளம் வெள்ளப்பெருக்கு: தமிழர்களை மீட்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
View More நேபாளம் வெள்ளப்பெருக்கு: தமிழர்களை மீட்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!