ஈஷா மையத்தில் இருந்து நேப்பாளத்திற்கு யாத்திரை சென்ற 80 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
View More “நேப்பாளத்திற்கு யாத்திரை சென்ற 80 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை” – ஜக்கி வாசுதேவ்#NepalFlood
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு : 7 பேர் உயிரிழப்பு!
நேபாள நாட்டில், மேலமாஞ்சி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் மாயமாகியுள்ளனர். நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள மேலமாஞ்சி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சிந்துபாலாசோக்…
View More நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு : 7 பேர் உயிரிழப்பு!