நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
View More நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு!NEET
ஜெ.பி.நட்டாவை சந்தித்து நீட் விலக்கு, AIIMS கோரிக்கையை முன்வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்!
டெல்லி நிர்மான் பவனில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் மருத்துவ கல்லூரிகளுக்கான புதிய கட்டுமானம், உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட சுகாதாரம்…
View More ஜெ.பி.நட்டாவை சந்தித்து நீட் விலக்கு, AIIMS கோரிக்கையை முன்வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்!கோட்டாவில் உயிரைமாய்த்துக் கொண்டதாக பெண்ணின் படம் வைரல் – உண்மை என்ன?
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பயிற்சி மையத்தில் படித்த சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக ஒருபடம் இணையத்தில் வைரலானது.
View More கோட்டாவில் உயிரைமாய்த்துக் கொண்டதாக பெண்ணின் படம் வைரல் – உண்மை என்ன?”நீட் விவகாரத்தில் திமுக மக்களை ஏமாற்றுகிறது” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
“எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் திமுக…
View More ”நீட் விவகாரத்தில் திமுக மக்களை ஏமாற்றுகிறது” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!விரைவில் ஆன்லைனில் “நீட்” தேர்வா? – மத்திய அமைச்சகம் தீவிர ஆலோசனை!
‘நீட்’ தேர்வை எழுத்து தேர்வாக நடத்துவதா அல்லது இணைய வழியில் நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, ‘நீட்’…
View More விரைவில் ஆன்லைனில் “நீட்” தேர்வா? – மத்திய அமைச்சகம் தீவிர ஆலோசனை!” நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது” முதலமைச்சர் #MKStalin உரை!
நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 2.85 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More ” நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது” முதலமைச்சர் #MKStalin உரை!#NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் | மாணவர் விடுதி மூடல்…
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து அகாடமியின் தங்கும் விடுதிகள் உரிமம் இன்றி செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டன.…
View More #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் | மாணவர் விடுதி மூடல்…மாணவர்களை கொடூரமாக தாக்கிய ‘ஜல்’ #NEET பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க, கேரளாவில் முகாமிட்ட நெல்லை தனிப்படை!
நெல்லையில் மாணவர்களை தாக்கிய ‘ஜல்’ நீட் அகாடமியின் உரிமையாளரை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்துள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதீன். இவர், நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘ஜல்’ என்ற நீட் பயிற்சி…
View More மாணவர்களை கொடூரமாக தாக்கிய ‘ஜல்’ #NEET பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க, கேரளாவில் முகாமிட்ட நெல்லை தனிப்படை!#Tirunelveli | #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் | தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை!
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை பயிற்சியாளர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அகாடமியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். நாடு முழுவதும்…
View More #Tirunelveli | #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் | தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை!#Tirunelveli | மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த #NEET தனியார் மைய பயிற்சியாளர் – வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பு…
View More #Tirunelveli | மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த #NEET தனியார் மைய பயிற்சியாளர் – வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!