அமைச்சர் பாண்டியராஜன் மீது அனிதாவின் சகோதரர் புகார்!

அமைச்சர் பாண்டியராஜன் மீது அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார். அமைச்சர் பாண்டியரஜனின் ட்விட்டர் பக்கத்தில் இன்று நீட் தொடர்பான வீடியோ பகிரப்பட்டது. பதிவிட்ட சிறிது மணிநேரத்தில் இந்த வீடியோ…

View More அமைச்சர் பாண்டியராஜன் மீது அனிதாவின் சகோதரர் புகார்!

நீட் தொடர்பான வீடியோவை நான் பதிவிடவில்லை: அமைச்சர் க.பாண்டியராஜன் மறுப்பு

நீட் தொடர்பான சர்ச்சை வீடியோவை தான் பதிவிடவில்லை என்று அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அமைச்சர் க. பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை நீட் தொடர்பான வீடியோ ஒன்று பகிரப்பட்டது. பகிரப்பட்ட சிறிது…

View More நீட் தொடர்பான வீடியோவை நான் பதிவிடவில்லை: அமைச்சர் க.பாண்டியராஜன் மறுப்பு

திமுக ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் கந்தனேரியில் திமுக சார்பில் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின்…

View More திமுக ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்! – மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நத்தம் ஊராட்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…

View More திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்! – மு.க. ஸ்டாலின்

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்!

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.…

View More அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்!

“அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன்

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தையல் தொழிலாளர் மகளிர் மேம்பாட்டு தொழிற்கூட்டுறவு சங்கத்தின்…

View More “அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? – தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் தொடர்ந்த…

View More நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? – தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி