நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகனுக்கு தமிழ்நாடு அரசால் 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள்…

View More நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி

குரோமிய தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி

ராணிப்பேட்டை அருகே மூடப்பட்ட பழைய குரோமிய தொழிற்சாலையில் உள்ள கழிவுகளை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி உறுதியளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு கிராமம் அருகே செயல்பட்டு வந்த குரோமிய தொழிற்சாலை,…

View More குரோமிய தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி

“நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஆர்.காந்தி

தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கும், நெசவுத் தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக இருக்குமென கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுடான…

View More “நெசவாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திமுக இருக்கும்” – அமைச்சர் ஆர்.காந்தி