கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவுக்கு ரூ.345.78 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள…
View More ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் பெரம்பலூர் நகராட்சி, தொழிற்பூங்காக்களுக்கு குடிநீர் திட்டம்!drinking water project
பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60% நிறைவு: அமைச்சர் நேரு
பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 1, 2 மற்றும் வடவள்ளி கூட்டு…
View More பில்லூர் குடிநீர்த் திட்டப் பணிகள் 60% நிறைவு: அமைச்சர் நேரு