மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது.…
View More மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!Mettur dam
மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!
மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது.…
View More மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் பருவமழை…
View More மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகேஆர்பி அணையிலிருந்து நீர் வெளியேற்றம்-வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து வினாடிக்கு 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த…
View More கேஆர்பி அணையிலிருந்து நீர் வெளியேற்றம்-வெள்ள அபாய எச்சரிக்கைமேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில்…
View More மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்தது இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர்…
View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,500 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இன்று…
View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புமேட்டூர்; நாட்டு வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் அவலம்
மேட்டூர் அணையின் அருகே உபரி நீர் தேங்கியிருக்கும் பகுதியில், நாட்டு வெடி குண்டுகளை வீசி மீன் பிடிப்பதால் அணைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …
View More மேட்டூர்; நாட்டு வெடிகுண்டு வீசி மீன்பிடிக்கும் அவலம்மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.290 அடியாக அதிகரிப்பு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரம் படி 119.290 அடியாக உள்ளது கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலை…
View More மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.290 அடியாக அதிகரிப்பு!மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும்-அமைச்சர் துரை முருகன்
தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு விவசாய பணிகளுக்கு முன்னரே திறந்து விட உத்தேசிக்கப்பட்டு, அனைத்து கால்வாய்களிலும் 16.07.2022 அன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார். இதுதொடர்பாக…
View More மேட்டூர் அணையிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும்-அமைச்சர் துரை முருகன்