பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று சென்னை வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட…
View More படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வருகிறார் மாயாவதி!Mayawati
“ஆம்ஸ்ட்ராங் அரசியல் அல்லது சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” – காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சாதிய ரீதியான அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில்,…
View More “ஆம்ஸ்ட்ராங் அரசியல் அல்லது சாதிய காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை” – காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!“ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…
View More “ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உத்தரவிட்டுள்ளேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று பிரேத பரிசோதனை – பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்த சென்னை வருகை!
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ள நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்த சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியில்,…
View More படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று பிரேத பரிசோதனை – பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்த சென்னை வருகை!“தமிழ்நாட்டின் வலிமையான தலித் தலைவர்” | ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ‘மாயாவதி’ கண்டனம்!
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாடு பகுஜன் சமாஜ்…
View More “தமிழ்நாட்டின் வலிமையான தலித் தலைவர்” | ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ‘மாயாவதி’ கண்டனம்!“நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – மாயாவதி வலியுறுத்தல்!
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம்…
View More “நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – மாயாவதி வலியுறுத்தல்!“மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி” – மாயாவதி அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி…
View More “மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி” – மாயாவதி அறிவிப்பு!“மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி!” – மாயாவதி அறிவிப்பு
2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, அவரது பிறந்தநாளை (ஜன.15) முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More “மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி!” – மாயாவதி அறிவிப்பு