ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா எதிர்ப்பு தொடர்பாக திமுக நாடாளுமன்ற குழுத்…
View More “‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது” – கனிமொழி எம்பி!Kanimozhi MP
ரயில்வே திருத்த மசோதா 2024 | “குறைகளை சுட்டிக் காட்டினால் தனியார்மயமாக்கலை மத்திய அரசு முன்மொழிகிறது” – கனிமொழி எம்பி!
ரயில்வேதுறையை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார். ரயில்வே துறையில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டினால், அதனை தனியார்மயமாக்க மத்திய அரசு முன்மொழிவதாக கனிமொழி எம்பி…
View More ரயில்வே திருத்த மசோதா 2024 | “குறைகளை சுட்டிக் காட்டினால் தனியார்மயமாக்கலை மத்திய அரசு முன்மொழிகிறது” – கனிமொழி எம்பி!“பேரிடர் காலங்களில் சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்” – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!
பேரிடர் காலங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டுள்ளார். வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக…
View More “பேரிடர் காலங்களில் சாக்கு போக்கு சொல்லாமல் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்” – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை!“சாதி, குலத்தொழில் முறையை மீண்டும் கொண்டுவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது” – கனிமொழி எம்பி!
சாதி அமைப்பையும், குலத்தொழில் முறையையும் மீண்டும் கொண்டுவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை…
View More “சாதி, குலத்தொழில் முறையை மீண்டும் கொண்டுவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது” – கனிமொழி எம்பி!சிஏ தேர்வு விவகாரம் : “மத்திய அரசின் செயல் வருத்தமளிக்கிறது” – கனிமொழி எம்பி!
தை பொங்கல் அன்று நடத்த இருந்த சிஏ தேர்வை ஜனவரி 16 அன்று மாற்றிய போதும் தமிழ்நாட்டின் கலாச்சார விழுமியங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.…
View More சிஏ தேர்வு விவகாரம் : “மத்திய அரசின் செயல் வருத்தமளிக்கிறது” – கனிமொழி எம்பி!“வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது” – #Kanimozhi எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவு!
வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். டொமினிக்கன் குடியரசில் கடந்த 1960 நவம்பர் 25ல்…
View More “வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது” – #Kanimozhi எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவு!“ஒரே மேடையில் விஜய், திருமாவளவன்?” – திமுகவின் நிலைப்பாடு குறித்து எம்பி #Kanimozhi விளக்கம்!
திமுக கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க்…
View More “ஒரே மேடையில் விஜய், திருமாவளவன்?” – திமுகவின் நிலைப்பாடு குறித்து எம்பி #Kanimozhi விளக்கம்!நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய #Kanimozhi எம்.பி!
டெல்லியில் நடைபெற்ற நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற…
View More நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய #Kanimozhi எம்.பி!ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்த கனிமொழி எம்.பி. – கையெடுத்து கும்பிட்ட நபரால் நெகிழ்ச்சி!
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தின் நடுவே வந்த ஆம்புலன்ஸ்க்கு கனிமொழி எம்.பி வழி ஏற்படுத்தி கொடுத்தார். அப்போது ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த நபர் கையெடுத்து கும்பிட்ட காட்சி காண்பவரை நெகிழச்…
View More ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்த கனிமொழி எம்.பி. – கையெடுத்து கும்பிட்ட நபரால் நெகிழ்ச்சி!“தேர்தல் நேரத்தில் பலரும் பல கதைகள் கூறுவார்கள், அதை மக்கள் நம்பமாட்டார்கள்” – கனிமொழி எம்.பி பேச்சு!
“தேர்தல் நேரத்தில் பலரும் பல கதைகள் கூறுவார்கள், அதை மக்கள் நம்பமாட்டார்கள்” என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…
View More “தேர்தல் நேரத்தில் பலரும் பல கதைகள் கூறுவார்கள், அதை மக்கள் நம்பமாட்டார்கள்” – கனிமொழி எம்.பி பேச்சு!