முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக…
View More முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு.!kamaraj
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – நவ.22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி…
View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – நவ.22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சிக்…
View More முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் ஏலம் ரத்து; அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி – முன்னாள் அமைச்சர் காமராஜ்
காவேரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டரை மத்திய அரசு நீக்கியது அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3…
View More டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் ஏலம் ரத்து; அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி – முன்னாள் அமைச்சர் காமராஜ்நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு தெம்பில்லை -முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் விமர்சனம்
தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு தெம்பில்லை. அதிமுக ஆட்சியின் போது தடையின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார். அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் முடிந்து,…
View More நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்கு தெம்பில்லை -முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் விமர்சனம்அதிமுக இன்று எழுச்சிமிக்க இயக்கமாக இருக்கிறது-முன்னாள் அமைச்சர் காமராஜ்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட எழுச்சியை போல் தற்போது எடப்பாடி பழனிச்சாமி காலத்திலும் எழுச்சி ஏற்பட்டு அதிமுக எழுந்து நிற்பதாக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில்…
View More அதிமுக இன்று எழுச்சிமிக்க இயக்கமாக இருக்கிறது-முன்னாள் அமைச்சர் காமராஜ்