பொருளாதார சுதந்திரப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் – கே.பாலகிருஷ்ணன்

இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைகிற 2வது சுதந்திர போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்…

View More பொருளாதார சுதந்திரப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் – கே.பாலகிருஷ்ணன்

குடியிருப்புகளை அகற்றுவதற்கான தீர்மானத்தை நீக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

குடியிருப்பு பட்டா வழங்கி கொண்டாட வேண்டிய நாளில், இடித்து அகற்ற தீர்மானம் போடுவதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திரத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறவுள்ள கிராம…

View More குடியிருப்புகளை அகற்றுவதற்கான தீர்மானத்தை நீக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

‘ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றமே?’ – சிபிஎம் மாநிலச் செயலாளர் கேள்வி

ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றமே? என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் சாதாரண ஏழை நடுத்தர மக்கள் தங்கள் சிறுசேமிப்பிலிருந்து சொந்தமாகக் கட்டிய…

View More ‘ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றமே?’ – சிபிஎம் மாநிலச் செயலாளர் கேள்வி

போர்க்கால அடிப்படையில் மீட்பு-நிவாரண நடவடிக்கைகள் தேவை: சிபிஐ(எம்) வலியுறுத்தல்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். உடனடியாக போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

View More போர்க்கால அடிப்படையில் மீட்பு-நிவாரண நடவடிக்கைகள் தேவை: சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்…

View More மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

‘பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசே முன் நின்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திருவிக நகர் தொகுதிக்கு…

View More ‘பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; அண்ணாமலை ஏன் நீதி கேட்கவில்லை?

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  ஏன் நீதி கேட்கவில்லை ? என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிடியின் பொதுசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பினார். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

View More கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; அண்ணாமலை ஏன் நீதி கேட்கவில்லை?

கர்நாடக அரசிற்கு சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்

காவிரி ஆற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசிற்கு சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையை…

View More கர்நாடக அரசிற்கு சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம்

மாணவி உயிரிழப்பு; சிபிஎம் மாநிலச் செயலாளர் முதலமைச்சருக்குக் கடிதம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார்ப் பள்ளி மாணவி விடுதியில் மரணத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டறிந்து உரியத் தண்டனை வழங்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.…

View More மாணவி உயிரிழப்பு; சிபிஎம் மாநிலச் செயலாளர் முதலமைச்சருக்குக் கடிதம்!

ஊரன் அடிகளார் மறைவு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

ஊரன் அடிகளார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமரச சன்மார்க்க சொற்பொழிவாளரும், வள்ளலார் பெருந்தொண்டருமான ஊரன் அடிகளார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

View More ஊரன் அடிகளார் மறைவு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்