Complaint of violation of election code of conduct - #ECI notice to BJP, Congress to respond!

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் – பாஜக, காங்கிரஸ் பதில் அளிக்க #ECI நோட்டீஸ்!

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் நாளை மதியத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜார்க்கண்டில் கடந்த 13-ம் தேதி முதல்கட்ட சட்டப்பேரவைத்…

View More தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் – பாஜக, காங்கிரஸ் பதில் அளிக்க #ECI நோட்டீஸ்!
“BJP members want to destroy the Indian Constitution” - #RahulGandhi speech!

“இந்திய அரசியலமைப்பு சாசனத்தை பாஜகவினர் அழிக்க விரும்புகிறார்கள்” – #RahulGandhi பேச்சு!

இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களும் அழிக்க விரும்புவதாகவும், ஆனால் உலகில் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது எனவும் ராகுல் காந்தி குற்றம் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட்டின் மெஹார்மாவில் நடைபெற்ற தேர்தல்…

View More “இந்திய அரசியலமைப்பு சாசனத்தை பாஜகவினர் அழிக்க விரும்புகிறார்கள்” – #RahulGandhi பேச்சு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் | எந்தெந்த தொகுதியில் எவ்வளவு வாக்குப்பதிவு?

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 64.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தலை நடத்த தலைமைத்…

View More ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் | எந்தெந்த தொகுதியில் எவ்வளவு வாக்குப்பதிவு?
#Jharkhand | Did Hemant Soren promise to provide free shrouds as a 2024 election promise? What is the truth?

#Jharkhand | ஹேமந்த் சோரன் தேர்தல் வாக்குறுதியாக இலவச கஃபன்கள் வழங்குவதாக தெரிவித்தாரா? உண்மை என்ன?

This news Fact Checked by ‘Newsmeter’ ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஹேமந்த் சோரன் இறந்தவர்களுக்கு இலவச கஃபன்கள் வழங்குவதாக காட்டும் வகையில் வீடியோ ஒன்றை சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்த…

View More #Jharkhand | ஹேமந்த் சோரன் தேர்தல் வாக்குறுதியாக இலவச கஃபன்கள் வழங்குவதாக தெரிவித்தாரா? உண்மை என்ன?
"India will give more to the people of the alliance than what the BJP has given to its rich friends" - Rahul Gandhi assures!

“தனது பணக்கார நண்பர்களுக்கு பாஜக வழங்கியதைவிட, இந்தியா கூட்டணி மக்களுக்கு அதிக தொகை வழங்கும்” – ராகுல்காந்தி உறுதி!

பாஜக தனது பணக்கார நண்பர்களுக்கு வழங்கியதை விட பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு இந்தியா கூட்டணி அதிக தொகையை வழங்கும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள…

View More “தனது பணக்கார நண்பர்களுக்கு பாஜக வழங்கியதைவிட, இந்தியா கூட்டணி மக்களுக்கு அதிக தொகை வழங்கும்” – ராகுல்காந்தி உறுதி!
Maharashtra, Jharkhand Elections: #Congress Election Committee Advisory!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்: #Congress தேர்தல் குழு ஆலோசனை!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று (அக். 21) ஆலோசனை மேற்கொண்டது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் நவ. 20-ம் தேதி ஒரே…

View More மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்: #Congress தேர்தல் குழு ஆலோசனை!
#Jharkhand | “BJP controls all funds and institutions” - #RahulGandhi speech!

#Jharkhand | “பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது” – #RahulGandhi பேச்சு!

பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. வாக்கு…

View More #Jharkhand | “பாஜக அனைத்து நிதி மற்றும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது” – #RahulGandhi பேச்சு!

#Jharkhand சட்டப்பேரவைத் தேர்தல் | முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நவ.23ஆம் தேதி…

View More #Jharkhand சட்டப்பேரவைத் தேர்தல் | முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்… அக்னி பரீட்சை யாருக்கு…?

ஜம்மு காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேர்தலைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் அடுத்த இரு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ஆம் தேதியும் ஜார்கண்ட்…

View More மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்… அக்னி பரீட்சை யாருக்கு…?

#wayanad மக்களவைத் தொகுதிக்கு நவ. 13ல் இடைத் தேர்தல் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!

கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக வெற்றி பெற்ற ராகுல் காந்தி தமது பதவியை ராஜினாமா செய்ததால்…

View More #wayanad மக்களவைத் தொகுதிக்கு நவ. 13ல் இடைத் தேர்தல் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!