ஜல்லிக்கட்டில் காளைகள், மாடுபிடி வீரர்களின் ஜாதி பெயர் கூறிப்பிடப்படாது: அமைச்சர் மூர்த்தி பேட்டி!

உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஜல்லிக்கட்டுகளில் சாதி பெயர் இனி குறிப்பிடப்படாது காளையின் பெயர் மற்றும் ஊர் மட்டுமே குறிப்பிடப்படும் என  வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு…

View More ஜல்லிக்கட்டில் காளைகள், மாடுபிடி வீரர்களின் ஜாதி பெயர் கூறிப்பிடப்படாது: அமைச்சர் மூர்த்தி பேட்டி!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரம் – 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் தேர்வு!

நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை.…

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரம் – 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் தேர்வு!

“வழக்கமான நடைமுறையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை!” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து…

View More “வழக்கமான நடைமுறையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை!” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை ஜல்லிக்கட்டில் மொத்தம் 12,176 காளைகள் பங்கேற்கின்றன – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 12176 காளைகளும் 4514 வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்…

View More மதுரை ஜல்லிக்கட்டில் மொத்தம் 12,176 காளைகள் பங்கேற்கின்றன – அமைச்சர் மூர்த்தி பேட்டி!

மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது!

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப்…

View More மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து நடத்தக் கோரிய வழக்கில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு, ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தைச்…

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் துவக்கம்!

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை.  அந்த வகையில்,…

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் துவக்கம்!

மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு!

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப்…

View More மதுரை ஜல்லிக்கட்டு: வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு!

ஜல்லிக்கட்டில் வெல்வோருக்கு பரிசாக சொகுசு காருக்கு பதில் டிராக்டர் வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு பரிசாக சொகுசு காருக்கு பதிலாக டிராக்டரை பரிசாக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம்,  பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல் வீரர்கள்…

View More ஜல்லிக்கட்டில் வெல்வோருக்கு பரிசாக சொகுசு காருக்கு பதில் டிராக்டர் வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசுக்கு நன்றி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக மேற்கொள்ளப்படுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஏனெனில் மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை ஜல்லிக்கட்டு விழாவிற்காக மண்டபம் என்று எதுவும் இல்லை.  ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக…

View More பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசுக்கு நன்றி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!