அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவு – மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம்!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு…

View More அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவு – மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,  இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், அந்நாட்டு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. ஹமாஸ் ஆயுதக்…

View More மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்மாயில் ஹனியே உடல் கத்தாரில் அடக்கம்… கொல்லப்பட்டது எப்படி? வெளியான புதிய தகவல்!

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டது. மேற்காசிய நாடான ஈரானில் அதிபராக இருந்த முகமது ரெய்சி கடந்த ஜூன் மாதம் 15ல்…

View More இஸ்மாயில் ஹனியே உடல் கத்தாரில் அடக்கம்… கொல்லப்பட்டது எப்படி? வெளியான புதிய தகவல்!

“லெபனானை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!” – மத்திய அரசு உத்தரவு!

லெபானானில் பதற்றமான சூழல் நிலவியுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் லெபனானில் உள்ள இந்தியர்கள், அங்கிருந்து வெளியேற…

View More “லெபனானை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!” – மத்திய அரசு உத்தரவு!

ஹமாஸ் இயக்கத் தலைவர் படுகொலை! இஸ்ரேலால் மீண்டும் அதிகரித்த பதற்றம்!

காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில் …

View More ஹமாஸ் இயக்கத் தலைவர் படுகொலை! இஸ்ரேலால் மீண்டும் அதிகரித்த பதற்றம்!

ஈரான் அதிபர் தேர்தல் : வெற்றி பெற்ற மசூத் பிசிஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஈரான் பொதுத்தேர்தலில் மசூத் பிசிஷ்கியான் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரய்சி, அஜர்பைஜானிலிருந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி மலைப்பகுதியில்…

View More ஈரான் அதிபர் தேர்தல் : வெற்றி பெற்ற மசூத் பிசிஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஈரான் – ஜூலை 5ல் அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு!

ஈரானில் மசூத் பெஜேஷ்கியானுக்கும், சயீது ஜலீலிக்கும் இடையேயான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.  மேற்காசிய நாடான ஈரானின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் விமான விபத்தில்…

View More ஈரான் – ஜூலை 5ல் அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு!

பாகிஸ்தானில் இருந்து 900-க்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் தாயகம் திரும்பினர்!

பாகிஸ்தானில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் கடந்த இரண்டு நாட்களில் தங்கள் நாட்டிற்கு திரும்பியதாக ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் மறுகுடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து கடந்த இரண்டு நாட்களில்…

View More பாகிஸ்தானில் இருந்து 900-க்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் தாயகம் திரும்பினர்!

“இப்ராகிம் ரைசியின் ஹெலிகாப்டர் தாக்குதலுக்குள்ளான ஆதாரம் இல்லை” –  ஈரான் அரசு அறிவிப்பு

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே,  இரு நாடுகளும் இணைந்து கட்டிய…

View More “இப்ராகிம் ரைசியின் ஹெலிகாப்டர் தாக்குதலுக்குள்ளான ஆதாரம் இல்லை” –  ஈரான் அரசு அறிவிப்பு

ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சி என பகிரப்படும் வீடியோ உண்மையா?

This News Fact Checked by ‘NewsMeter‘ ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சி என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் காணொலி தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர்…

View More ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் காட்சி என பகிரப்படும் வீடியோ உண்மையா?