ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இரண்டாவதாக மேலும் ஒரு நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப்புக்கு எதிராக போராடிய இளம்பெண் மாஷா அமினியை…
View More ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 2வது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்Iran
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் – முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான்
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான தனது முதல் மரண தண்டனையை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில், கடந்த செப்டம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் இளம்பெண் ஹிஜாப்புக்கு எதிராக…
View More ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் – முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான்ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தொடர் போராட்டம் – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11வது நாளாக போராட்டம் தொடர்கிறது. போராட்டங்களில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13ஆம் தேதி ஹிஜாப் முறையாக அணியாமல் சென்றதால் 22…
View More ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தொடர் போராட்டம் – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்புஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் காவல் துறையினர் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.…
View More ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்ஹிஜாப் அணியாத இளம்பெண் உயிரிழப்பு-ஈரானில் போராட்டம்
ஈரானில் ஹிஜாப் அணியாததால் இளம்பெண் அடித்துக்கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. சகேஸ் என்ற இடத்தைச் சேர்ந்த மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண், குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.…
View More ஹிஜாப் அணியாத இளம்பெண் உயிரிழப்பு-ஈரானில் போராட்டம்ஈரானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் படுகாயம்!
ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயமடைந்தனர். ஈரானில் தென்மேற்கில் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.…
View More ஈரானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் படுகாயம்!“நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு; தக்க பாடம் புகட்டப்படும்”
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். முஸ்லிம்கள் தங்களின் இறைத் தூதரகாக கருதும் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின்…
View More “நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு; தக்க பாடம் புகட்டப்படும்”ஈரானின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
ஈரானின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள இப்ராஹிம் ரைசிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.…
View More ஈரானின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்த பெண்; ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை!
ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பிரபலமாகிய சாஹர் தபாருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் 19 வயது ஈரானிய…
View More ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்த பெண்; ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை!