We will not participate in the attack on #Iran: Britain, France clearly declared!

“#Iran-க்கு எதிரான தாக்குதலில் இணையப் போவதில்லை” | பிரான்ஸ், பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல்…

View More “#Iran-க்கு எதிரான தாக்குதலில் இணையப் போவதில்லை” | பிரான்ஸ், பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் vs இஸ்ரேல் தாக்குதல் | ” #3rdWorldWarன் விளிம்பில் உலகம் உள்ளது” – டொனால்ட் ட்ரம்ப் கருத்து!

ஈரான் இஸ்ரேல் தாக்குதலின் மூலம் உலகம் மூன்றாவது உலகப் போரின் விளிம்பில் உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது. ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் மற்றும் ஈரானின் ராணுவ அதிகாரிகளின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக நேற்று இரவு…

View More ஈரான் vs இஸ்ரேல் தாக்குதல் | ” #3rdWorldWarன் விளிம்பில் உலகம் உள்ளது” – டொனால்ட் ட்ரம்ப் கருத்து!

தீவிரமடையும் போர்… மத்திய கிழக்கு நாடுகளில் என்னதான் நடக்கிறது?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மூண்ட போர் தற்போது லெபனான், ஈரான் என பல்வேறு நாடுகள் ஈடுபடும் போராக மாறி நிற்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இந்த போர் வளர்ந்து வந்ததை பாதையை…

View More தீவிரமடையும் போர்… மத்திய கிழக்கு நாடுகளில் என்னதான் நடக்கிறது?

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்| வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து!

இஸ்ரேல் பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம், ஆனால் எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காஸா,…

View More மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்| வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து!

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களே உஷார்! தூதரகம் எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள்…

View More இஸ்ரேலில் உள்ள இந்தியர்களே உஷார்! தூதரகம் எச்சரிக்கை!

ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது! – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும், எங்களை யார் தாக்கினாலும் அவர்களை மீண்டும் தாக்குவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்…

View More ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது! – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
Missile attack by #Iran on #Israel - US. President Biden action order!

#Israel மீது #Iran நடத்திய ஏவுகணை தாக்குதல் – இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெ. அதிபர் பைடன் அதிரடி உத்தரவு!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல்…

View More #Israel மீது #Iran நடத்திய ஏவுகணை தாக்குதல் – இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெ. அதிபர் பைடன் அதிரடி உத்தரவு!
“The war is moving north” - Israel comments amid series of explosions in Lebanon!

“போர் வடக்கு நோக்கி நகர்கிறது” – லெபானானின் தொடர் வெடிப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேல் கருத்து!

ஹிஸ்புல்லாவின் பேஜர், வாக்கி டாக்கி வெடித்து சிதறியதால் பதற்றமான நிலைய உருவாகிய நிலையில், போரின் மையப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார். லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி…

View More “போர் வடக்கு நோக்கி நகர்கிறது” – லெபானானின் தொடர் வெடிப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேல் கருத்து!

ஈரான் துணை அதிபர் திடீர் ராஜினாமா – இதுதான் காரணமா?

சமீபத்தில் ஈரானின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்துள்ளதால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19-ஆம்…

View More ஈரான் துணை அதிபர் திடீர் ராஜினாமா – இதுதான் காரணமா?

ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஈரான் அதிகாரிகள் மீது சந்தேகம்!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர்…

View More ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : ஈரான் அதிகாரிகள் மீது சந்தேகம்!