கொரோனா தொற்று நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை: மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு காச நோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், காசநோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று, காசநோய் இரண்டுமே…

View More கொரோனா தொற்று நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனை: மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,079 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 560 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆக்ஸிஜன்…

View More கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி வாயிலாக 3வது அலையை தடுக்கலாம்: பிரதமர் நரேந்திரமோடி

பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி ஆகியவற்றின் வாயிலாக கொரோனா மூன்றாவது அலையை தடுக்கலாம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி…

View More பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி வாயிலாக 3வது அலையை தடுக்கலாம்: பிரதமர் நரேந்திரமோடி

இந்தியாவில் குறையும் கொரோனா உயிரிழப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், உயிரிழப்பு 581 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து 90…

View More இந்தியாவில் குறையும் கொரோனா உயிரிழப்பு

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் முதன் முதலாக கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி…

View More இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

நான்கு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 310- ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா…

View More நான்கு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

3 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரே நாளில் 19 லட்சத்து ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.…

View More 3 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

88 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் குறைந்த கொரோனா எண்ணிக்கை!

இந்தியாவில் 53,256 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 88 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது. கொரோனாவால் இந்திய அளவில் 53,256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா…

View More 88 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் குறைந்த கொரோனா எண்ணிக்கை!

இந்திய கொரோனா நிலவரம்: 26 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலத்தப்பட்டுள்ளது!

கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 014 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மத்திய…

View More இந்திய கொரோனா நிலவரம்: 26 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலத்தப்பட்டுள்ளது!

70-ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாடு முழுவதும் கொரோனா…

View More 70-ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!