Jammu & Kashmir AssemblyElections |61.11% votes registered in the preliminary voting!

#JKAssemblyElections | முதற்கட்ட தேர்தலில் 61.11% வாக்குகள் பதிவு!

ஜம்மு & காஷ்மீர் நேற்று 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு…

View More #JKAssemblyElections | முதற்கட்ட தேர்தலில் 61.11% வாக்குகள் பதிவு!

ஜம்மு-காஷ்மீர் #AssemblyElections – முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 58.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின்…

View More ஜம்மு-காஷ்மீர் #AssemblyElections – முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!
Threat to Rahul Gandhi's life: “Central Government must ensure security” - CM condemns #MKStalin!

ராகுல் காந்தி உயிருக்கு அச்சுறுத்தல்: முதலமைச்சர் #MKStalin கண்டனம்! பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் சன்மானம் என்று சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் கூறியதையடுத்து, ராகுல் காந்தியின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா (ஷிண்டே)…

View More ராகுல் காந்தி உயிருக்கு அச்சுறுத்தல்: முதலமைச்சர் #MKStalin கண்டனம்! பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!
#JKEelections | “Strengthen democracy festival by voting more” - PM #NarendraModi appeals!

#JKElections | “அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்” – பிரதமர் #NarendraModi வேண்டுகோள்!

ஜம்மு-காஷ்மீரில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு…

View More #JKElections | “அதிகளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்” – பிரதமர் #NarendraModi வேண்டுகோள்!
#AssemblyElections – First phase of voting begins in Jammu and Kashmir!

#AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் தொடங்கியது முதல்கட்ட வாக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் தொடங்கியது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.…

View More #AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் தொடங்கியது முதல்கட்ட வாக்குப்பதிவு!
#AssemblyElections – First phase of voting in Jammu and Kashmir today!

#AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்…

View More #AssemblyElections – ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!
Why take a walk? - Rahul Gandhi Answer!

ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்டது ஏன்? அமெரிக்காவில் #RahulGandhi பதில்!

ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டது குறித்து எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாஷிங்டனில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பதில் அளித்துள்ளார். அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பல தரப்பினரைச் சந்தித்து…

View More ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்டது ஏன்? அமெரிக்காவில் #RahulGandhi பதில்!

“நாட்டின் உணர்வுகளை ராகுல் காந்தி புண்படுத்துகிறார்” – #Amitshah குற்றச்சாட்டு!

நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதும், தேச விரோத அறிக்கைகளை விடுவதுமே மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் வழக்கமாகி விட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். இது…

View More “நாட்டின் உணர்வுகளை ராகுல் காந்தி புண்படுத்துகிறார்” – #Amitshah குற்றச்சாட்டு!

“நாட்டை விட்டு வெளியேற எண்ணியபோது, பிரியங்கா காந்தி நம்பிக்கை ஊட்டினார்” – #VineshPhogat பரப்புரை!

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தின் போது, தாங்கள் நாட்டைவிட்டு வெளியேற எண்ணியதாகவும், பிரியங்கா காந்தி தன்னிடம் தைரியத்தை இழக்கக்கூடாதென நம்பிக்கை ஊட்டியதாகவும் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். கடந்த ஆக. 6-ம் தேதி மல்யுத்த வீராங்கனை…

View More “நாட்டை விட்டு வெளியேற எண்ணியபோது, பிரியங்கா காந்தி நம்பிக்கை ஊட்டினார்” – #VineshPhogat பரப்புரை!

“மக்களின் இனிமையான பயணத்திற்கு காரணமானவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை” – டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் #RahulGandhi!

டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை பதிவிட்டு, லட்சக்கணக்கான மக்களின் பயணம் இனிமையாக இருக்கக் காரணமான ஊழியர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கடந்த வாரம், டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன்…

View More “மக்களின் இனிமையான பயணத்திற்கு காரணமானவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை” – டெல்லி போக்குவரத்துத் துறை ஊழியர்களுடன் #RahulGandhi!