சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

ராஜபாளையம் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். ஜேசிபி உரிமையாளரான இவர் சத்திரப்பட்டி சாலையில்,…

View More சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!

கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் அருகே சாலையில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் . இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…

View More சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்!