தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது என தெரிவிப்பது வேதனை அளிக்கிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்க…

View More தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை