இடி தாக்கியதில் பசு மாடும், தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே, இடி தாக்கியதில், பசு மாடும், தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரம்புப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான பாலு, தமது வீட்டின் அருகே, மாடுகளுக்கு தீவனம் வைத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, இடி…

View More இடி தாக்கியதில் பசு மாடும், தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

சமீபத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து முடிந்திருந்த நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்றிரவு முதல் பெய்த மழையின் காரணமாகப் புதுச்சேரியில் பல…

View More கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!