தேங்கி நிற்கும் தண்ணீர்; முடங்கும் போக்குவரத்து

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்…

View More தேங்கி நிற்கும் தண்ணீர்; முடங்கும் போக்குவரத்து

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ளப்பெருக்கு

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ள பெருக்கால் மணல் மூட்டைகளை அடுக்கி காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஒரு…

View More கடலூர் தென்பெண்ணை ஆற்றில் நேரிட்ட வெள்ளப்பெருக்கு

வெள்ள பாதிப்புகள் ஆய்வு; நாளை சென்னை வருகிறது 7 பேர் கொண்ட மத்திய குழு

தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய, 7 பேர் கொண்ட மத்திய குழு, நாளை சென்னை வரவுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.…

View More வெள்ள பாதிப்புகள் ஆய்வு; நாளை சென்னை வருகிறது 7 பேர் கொண்ட மத்திய குழு

மணலி; மழை வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மணலியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால்,…

View More மணலி; மழை வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

ஏலகிரி மலையில் உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து…

View More ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக பாலாற்றில், சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்…

View More பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தற்காலிக முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவித்து வரும் குடும்பங்களை, தற்காலிக முகாம்களில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அன்மையில் பெய்த கன மழையால் கன்னியாகுமரி மாவட்டம் கடும் வெள்ள…

View More தற்காலிக முகாம்களில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி

6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வங்கக்கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகச் சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதற்கு வாய்ப்பு…

View More 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மழையில் பிளாஸ்டிக் கவரால் மூடிக்கொண்டு தவித்த மூதாட்டி; காப்பாற்றிய பெண் போலீஸ்

மழையில் நனைந்தபடி சாலையோரம் பிளாஸ்டிக் பைக்குள் கிடந்த 75 வயது மூதாட்டியை, காப்பாற்றி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்த பெண் போலீசார். பழனியை அடுத்த புது ஆயக்குடி கிராமத்தில் சுண்ணாம்பு பாறை வீரமாத்திஅம்மன் கோயில் அருகில்…

View More மழையில் பிளாஸ்டிக் கவரால் மூடிக்கொண்டு தவித்த மூதாட்டி; காப்பாற்றிய பெண் போலீஸ்

கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய…

View More கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை