4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் CEO, கொலையை எப்படி திட்டமிட்டார்? வெளியான அதிர்ச்சி தகவல்!

4 வயது மகனை கொன்ற பெங்களூருவை சேர்ந்த பெண் CEO,  கொலை செய்யும் முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பி அவரை எப்படி திசைதிருப்பினார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.  பெங்களூருவில் ஸ்டாா்ட்…

View More 4 வயது மகனை கொன்ற பெங்களூரு பெண் CEO, கொலையை எப்படி திட்டமிட்டார்? வெளியான அதிர்ச்சி தகவல்!

4 வயது மகனை கொலை செய்த பெண் CEO! காரணம் குறித்த வெளியான அதிர்ச்சித் தகவல்!

கோவாவில் 4 வயது மகனை கொலை செய்த தாய் கூறிய காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூரில் ஸ்டாா்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரியும் சுசனா சேத் (39) என்ற பெண் திருமணமான…

View More 4 வயது மகனை கொலை செய்த பெண் CEO! காரணம் குறித்த வெளியான அதிர்ச்சித் தகவல்!

4 வயது மகனை கொலை செய்து சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி – யார் இந்த சுசனா சேத்?

தனியார் நிறுவன பெண் அதிகாரி தனது 4 வயது மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து காரில் பெங்களூருவுக்கு கொண்டு சென்ற போது, அதிரடியாக கைது செய்யப்பட்டார்.  கர்நாடகா மாநிலம் பெங்களூரில் Minfful…

View More 4 வயது மகனை கொலை செய்து சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி – யார் இந்த சுசனா சேத்?

கோவாவில் காவலாளியை காலணியால் தாக்கிய பெண் – வைரல் வீடியோ

கோவாவில் சுற்றுலா பயணி ஒருவர் காவலாளியை செருப்பால் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுலா பயணிகளின் மிகவும் விருப்பத்துக்குரிய இடமாக கோவா இருந்து வருகிறது.  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்…

View More கோவாவில் காவலாளியை காலணியால் தாக்கிய பெண் – வைரல் வீடியோ

மீண்டும் களமிறங்கும் கொரோனா? கோவா சென்று வந்த திருச்சி இளைஞர் பலி.!

பெங்களூருவில் பணியாற்றி, கோவாவிற்கு சுற்றுலா சென்று வந்த திருச்சியை சேர்ந்த இளைஞர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாகவே குறைந்திருந்தது. இருந்தும் உருமாறி வரும்…

View More மீண்டும் களமிறங்கும் கொரோனா? கோவா சென்று வந்த திருச்சி இளைஞர் பலி.!

கோவாவில் அதீத வெப்பநிலை எதிரொலி – பள்ளிகள் பிற்பகலுக்கு பிறகு இயங்காது

கோவாவில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருப்பதால், பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் செயல்படும் நேரம் இரண்டு நாட்களுக்கு குறைக்கப்படும் என அம்மாநில கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கோடைக்காலம்…

View More கோவாவில் அதீத வெப்பநிலை எதிரொலி – பள்ளிகள் பிற்பகலுக்கு பிறகு இயங்காது

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் குரங்குபெடல் திரைப்படம்

சர்வதேச திரைப்பட விழாவான இந்தியன் பனோரமாவில்  திரையிட குரங்குபெடல் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் குரங்குபெடல் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இது குறித்து…

View More சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் குரங்குபெடல் திரைப்படம்

கோவாவில் மிக்29 கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்து

மிக் 29கே ரக போர் விமானம் பயிற்சியின் போது இன்று கோவா கடற்கரை பகுதியில் விபத்துக்குள்ளானது. கோவா கடலோரப்பகுதியில் இன்று இந்திய கப்பல்படையின் மிக் 29கே ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை…

View More கோவாவில் மிக்29 கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்து

கோவாவில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ் – பாஜகவில் இணையும் 8 எம்எல்ஏக்கள்

கோவாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணையவுள்ளதால், அங்கு கூண்டோடு காலியாகும் நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.   காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா…

View More கோவாவில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ் – பாஜகவில் இணையும் 8 எம்எல்ஏக்கள்

10 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு- பிரதமர் மோடி பெருமிதம்

ஜல்ஜீவன் திட்டம் மூலம் 10 கோடி கிராமப்புற மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.  ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசால் ஆகஸ்ட் 15, 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2024 ஆம்…

View More 10 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு- பிரதமர் மோடி பெருமிதம்