கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில், சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திடீரென ஆம்புலன்ஸ் வாகனம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து…
View More கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: சம்மந்தப்பட்ட மருத்துவர்களை கைது செய்யக்கோரி நண்பர்கள் மறியல் போராட்டம்football
கால்பந்து விளையாட்டில் இந்தியா கடந்து வந்த பாதை…
சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இந்தியா கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகத்தையே வியக்க வைத்தது. கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் பயணத்தை சற்று திரும்பிப் பார்க்கலாம். இன்றைய நவீன யுகத்தில், இந்தியா பொருளாதாரம், கல்வி,…
View More கால்பந்து விளையாட்டில் இந்தியா கடந்து வந்த பாதை…கத்தார் நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கும் FIFA உலகக்கோப்பை கால்பந்து திருவிழா
FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளது கத்தார். தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக 440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து கழகத்தின், ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து…
View More கத்தார் நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கும் FIFA உலகக்கோப்பை கால்பந்து திருவிழாஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை -பெங்களூரு அணிகள் இன்று மோதல்
சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 8 வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. 11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள்…
View More ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை -பெங்களூரு அணிகள் இன்று மோதல்முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எஃப்சி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி கொல்கத்தா அனியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து…
View More முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எஃப்சிகத்தார் தான் கடைசி உலக கோப்பை தொடராக இருக்க கூடும்: லியோனல் மெஸ்ஸி
கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் லியோனல் மெஸ்சி, நடப்பாண்டு கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை தொடர் தான், கடைசி தொடராக இருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, தனது…
View More கத்தார் தான் கடைசி உலக கோப்பை தொடராக இருக்க கூடும்: லியோனல் மெஸ்ஸிஇந்தோனேசியா; கால்பந்து போட்டியின் போது வன்முறை: 129 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும்…
View More இந்தோனேசியா; கால்பந்து போட்டியின் போது வன்முறை: 129 பேர் உயிரிழப்புஇந்திய கால்பந்து அணி கேப்டனை கெளரவித்த உலக கால்பந்து கூட்டமைப்பு
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி (38) கடந்த 2005-இல் அறிமுகம் ஆகி, தற்போது வரை சர்வதேச அளவில் 131 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில் சர்வதேச அரங்கில், தற்போது விளையாடி வரும்…
View More இந்திய கால்பந்து அணி கேப்டனை கெளரவித்த உலக கால்பந்து கூட்டமைப்புஅகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக கல்யாண் செளபே தேர்வு
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் கால்பந்து வீரரும் பாஜக பிரமுகருமான கல்யாண் செளபே தேர்வு செய்யப்பட்டார். 85 ஆண்டு கால வரலாற்றில் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தலைவராக முன்னாள் கால்பந்து வீரரே…
View More அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக கல்யாண் செளபே தேர்வுஇந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீங்கியது
இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க, முன்னாள் நீதிபதி தேவ் தலைமையில் மூன்று பேர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதன் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்குழுவில் மாற்றம்…
View More இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீங்கியது