மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போரட்டம்!
நடுவூர் மாதாகுப்பத்தில், மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து – மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போரட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு நடுவூர் மாதாகுப்பத்தில், பாலையா...