கும்பிடிப்பூண்டியில் 17-வது தென்னிந்திய யோகா போட்டி: 650க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற 17-வது தென்னிந்திய அளவிலான யோகாசனப் போட்டியில் 650-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 17வது யோகா பிரதர்சன் தென்னிந்திய அளவிலான போட்டியில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி…

View More கும்பிடிப்பூண்டியில் 17-வது தென்னிந்திய யோகா போட்டி: 650க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

சைக்கிள் மூலம் உழவு செய்யும் விவசாயி..!!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மாடு வைத்து உழுவதற்கோ டிராக்டர் வைத்து உழுவதற்கோ வசதி இல்லாமல், தனது மகன் உதவியுடன் சைக்கிளை வைத்து உழுது விவசாயம் செய்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த…

View More சைக்கிள் மூலம் உழவு செய்யும் விவசாயி..!!

சுடுகாட்டிற்கு மாற்று இடம் கோரி இறந்தவரின் உடலுடன் சாலை மறியல்!

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்…

View More சுடுகாட்டிற்கு மாற்று இடம் கோரி இறந்தவரின் உடலுடன் சாலை மறியல்!

மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போரட்டம்!

நடுவூர் மாதாகுப்பத்தில், மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக  நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து – மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போரட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு நடுவூர் மாதாகுப்பத்தில், பாலையா…

View More மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போரட்டம்!