”போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது”- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுவதாக ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு…

View More ”போராட்டம் நடத்தும் விவசாயிகள் பிரியாணி உண்பதால் பறவை காய்ச்சல் பரவுகிறது”- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

விவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 31ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு குரல்களும் நாடு முழுவதும்…

View More விவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 28 ஆவது நாளை எட்டி உள்ளது. விவசாயிகளிடம் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.விவசாயிகள்…

View More டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு!

இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

விவசாயிகள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 26வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மாநில எல்லைகளில், கடும் குளிரிலும் விவசாயிகள் தொடர்…

View More இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

”விவசாயிகள் போராட்டத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை”- பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்!

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை என பிரதமர் மோடிக்கு விவசாயிகள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்…

View More ”விவசாயிகள் போராட்டத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை”- பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்!

“விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும்” – உச்சநீதிமன்றம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரி…

View More “விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும்” – உச்சநீதிமன்றம்

நடிகரும், பாஜக எம்.பி.,யுமான சன்னி தியோலுக்கு Y பிரிவு பாதுகாப்பு!

பாஜக எம்.பி சன்னி தியோலுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்…

View More நடிகரும், பாஜக எம்.பி.,யுமான சன்னி தியோலுக்கு Y பிரிவு பாதுகாப்பு!

”எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன”- பிரதமர் மோடி!

எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர், விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக டெல்லியைச் சுற்றி…

View More ”எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றன”- பிரதமர் மோடி!

விவசாயிகள் போராட்டம்: ஜவுளித்துறை கடுமையாக பாதிப்பு!

விவசாயிகளின் போராட்டங்களால் ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சூரத் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு விவசாயிகள்…

View More விவசாயிகள் போராட்டம்: ஜவுளித்துறை கடுமையாக பாதிப்பு!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி ராஜினாமா!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு…

View More விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி ராஜினாமா!