இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார்.…
View More இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்ELECTION COMMISSION OF INDIA
ஒடிசா, பீகார் உள்பட 5 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
ஒடிசா, பீகார், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு நவம்பர் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில்…
View More ஒடிசா, பீகார் உள்பட 5 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா…
View More 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்புஅனைத்து தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த தயார்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பரிந்துரையின்படி, ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்த தயார் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்னணு…
View More அனைத்து தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த தயார்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர்தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி: முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெறும் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளில், யாரெல்லாம் கலந்துகொள்ளலாம் என்பது குறித்த தகவலை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் “எனது வாக்கு எனது எதிர்காலம்…
View More தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி: முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆவணங்கள் எவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன? உயர் நீதிமன்றம்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆவணங்கள் எவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன, எவை விண்ணப்பித்து பெற வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
View More சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆவணங்கள் எவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன? உயர் நீதிமன்றம்வாக்கு எண்ணிக்கை : கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்!
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் இருந்தால் மட்டுமே, வாக்கு…
View More வாக்கு எண்ணிக்கை : கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்!வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: சத்யபிரதா சாகு
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு RTPCR சோதனை செய்திருக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஏப்ரல்…
View More வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: சத்யபிரதா சாகுபாதுகாப்புடன் தொடங்கிய மேற்கு வங்க 5-ம் கட்ட வாக்குப்பதிவு!
மேற்கு வங்கத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதுவரை 36.02% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றுவருகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 135 தொகுதிகளுக்கான நான்கு கட்ட…
View More பாதுகாப்புடன் தொடங்கிய மேற்கு வங்க 5-ம் கட்ட வாக்குப்பதிவு!வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை!
தமிழகத்தில் மே – 2 ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக…
View More வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை!