வாக்காளர்களுக்கு 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் வாக்குச்சாவடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
View More வாக்காளர்களுக்கு 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் – தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவுறுத்தல்!Chief Election Commissiner
ஈரோட்டில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்; தலைமைத் தேர்தல் அலுவலர் தகவல்
புதிய வாக்காளர் அடையாள அட்டை முன்னுரிமை அடிப்படையில் ஈரோடு கிழக்கில் முதலில் வழங்கப்படும் என தலைமைத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…
View More ஈரோட்டில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்; தலைமைத் தேர்தல் அலுவலர் தகவல்இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்
இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார்.…
View More இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்