கடல் நீரை குடிநீராக்கும் திட்ட விவகாரம்- உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி அழைப்பு

அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசை கண்டித்து கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போகிறோம் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக…

View More கடல் நீரை குடிநீராக்கும் திட்ட விவகாரம்- உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி அழைப்பு

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்புடைய வழக்குகள்-சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய…

View More அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்புடைய வழக்குகள்-சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல் துறை டிஜிபியிடம் மனு

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவருக்கு போதிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் கோரி அவரது சார்பில் தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

View More எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல் துறை டிஜிபியிடம் மனு

அதிமுக அலுவலக வழக்கு; விரைவில் விசாரணை- உச்சநீதிமன்றம்

அ.தி.மு.க தலைமை கழகத்தின் சாவி ஒப்படைப்பு விவகாரம் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீடு வழக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  உச்சநீதீமன்றம் தெரிவித்துள்ளது.  ஜூலை 11ம் தேதி அதிமுக செயற்குழு…

View More அதிமுக அலுவலக வழக்கு; விரைவில் விசாரணை- உச்சநீதிமன்றம்

அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக முடக்குகிறது-இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக நிர்வாகிகளின் தொழிலை முடக்குவதன் மூலம் அதிமுகவை முடக்க நினைப்பவர்களுக்கு கானல் நீர் தான் பதில் என்றும் அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக முடக்குகிறது என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

View More அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக முடக்குகிறது-இபிஎஸ் குற்றச்சாட்டு

ஆன்லைன் சூதாட்டம்-ஆளும் திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை அதிமுக அரசு சட்டம் கொண்டுவந்து தடை செய்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள் திமுகவுடன் கைகோர்த்து உள்ளனர் என்று தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

View More ஆன்லைன் சூதாட்டம்-ஆளும் திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

14 மாவட்டச் செயலாளர்களை நியமித்த ஓ.பி.எஸ்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் மீண்டும் சேர்க்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…

View More 14 மாவட்டச் செயலாளர்களை நியமித்த ஓ.பி.எஸ்

அதிமுக அலுவலக சீல் அகற்றம்!

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் முன்னிலையில் இன்று அகற்றப்பட்டு அதிமுக மேலாளரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.   அதிமுக பொதுக்குழு கடந்த 11ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த…

View More அதிமுக அலுவலக சீல் அகற்றம்!

‘தலைமைக்கும், கழகத்துக்கும் விசுவாசமாக இருப்பேன் ’ – ஆர்.பி. உதயகுமார்

தலைமைக்கும், கழகத்துக்கும் விசுவாசமாக இருப்பேன் என எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள…

View More ‘தலைமைக்கும், கழகத்துக்கும் விசுவாசமாக இருப்பேன் ’ – ஆர்.பி. உதயகுமார்

‘வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்’

கோட்டைக்குள் இனிமேல் அ.தி.மு.கவை மக்கள் நுழைய விட மாட்டார்கள் என இபிஎஸ்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார். திமுக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர்…

View More ‘வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்’