சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக…
View More அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்!Edapadi palanisamy
நாளை அதிமுக அலுவலகம் செல்லும் இபிஎஸ்; ஏற்பாடுகள் தீவிரம்
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அதிமுக தலைமை அலுவலகம் வரவுள்ளதால் அவரை உற்சாகமாக வரவேற்க ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 72 நாட்களுக்கு பிறகு நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார்…
View More நாளை அதிமுக அலுவலகம் செல்லும் இபிஎஸ்; ஏற்பாடுகள் தீவிரம்அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நாளை வருகிறார் இபிஎஸ்
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நாளை எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார். இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான…
View More அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நாளை வருகிறார் இபிஎஸ்திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் என்னுடன் பேசி வருகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி
“திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தன்னுடன் பேசி வருகிறார்கள்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதுகுறித்து திருவள்ளூரில் அவர் மேலும் கூறியதாவது: பாசமுள்ள கட்சி அதிமுக. அன்போடு அழைத்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.…
View More திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் என்னுடன் பேசி வருகிறார்கள்: எடப்பாடி பழனிசாமிசூதாட்டத்திற்கு துணைபோகும் ஆட்சியாக திமுக உள்ளது- எடப்பாடி பழனிசாமி
சூதாட்டத்திற்கு துணை போகும் ஆட்சியாக திமுக ஆட்சி விளங்கி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாடினார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார். பல்லடம்…
View More சூதாட்டத்திற்கு துணைபோகும் ஆட்சியாக திமுக உள்ளது- எடப்பாடி பழனிசாமிஇன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது-இபிஎஸ் மகிழ்ச்சி
அதிமுக சட்ட விதிகளின்படி, கடந்த ஜூலை 11 ம் தேதி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக வரவேற்கிறேன்…
View More இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது-இபிஎஸ் மகிழ்ச்சிதிருமண விழாவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன்!
தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் நடந்த திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வந்திருந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…
View More திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன்!மலிவான விளம்பரத்துக்காகவே வழக்கு – உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்
தமது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவே அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர், சிவகங்கை,…
View More மலிவான விளம்பரத்துக்காகவே வழக்கு – உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்பதவியை ராஜினாமா செய்ய நான் தயார், இபிஎஸ் தயாரா? -ஓபிஎஸ் சவால்
கீழே போய் மக்களை சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும், பதவி ஆசை இல்லாத தன்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுபவர்களுக்கு இதை தெரிவிப்பதாக மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓபிஎஸ் கூறினார்.…
View More பதவியை ராஜினாமா செய்ய நான் தயார், இபிஎஸ் தயாரா? -ஓபிஎஸ் சவால்வனப் பகுதிவாழ் மக்களின் பிரச்னைகள்-கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
வனப் பகுதி வாழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
View More வனப் பகுதிவாழ் மக்களின் பிரச்னைகள்-கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
