வாடகை வசூல் செய்யக்கூடாது – புதிய மசோதா
பேரிடர் காலங்களில் குடியிருக்கும் வீட்டின் வளாகம் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதனை மீண்டும் சரி செய்து தரும் வரை வீட்டு உரிமையாளர் வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற வகையில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....