திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் தேர் திருவிழா!

திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் வைகாசி விசாகத் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உலக பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வர் திருக்கோயில் வைகாசி…

View More திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் தேர் திருவிழா!

ராசிபுரம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றத்தால் அவதிப்படும் மக்கள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஏரியில் மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களால் துர்நாற்றம் வீசுகிறது – இதனால், மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் தொட்டியபட்டி மற்றும்…

View More ராசிபுரம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றத்தால் அவதிப்படும் மக்கள்!

கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரம்!

நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு , தங்க கவச அலங்காரத்தில் முருகப் பெருமான் காட்சியளித்தார். செங்கப்பள்ளி கிராமம் பாலப்பட்டி கதிர்மலை முருகப்பெருமான் கோவிலில், பங்குனி உத்தர…

View More கதிர்மலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரம்!

மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நாமக்கல்லில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த முகாம் செயல்பட்டு வருகிறது.…

View More மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!