புதிய தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றி, ட்விட்டர் நிறுவனம் அதிகாரிகளை நியமித்துள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ட்விட்டா், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை நெறிப்படுத்த, மத்திய அரசு விதித்த புதிய தொழில்நுட்ப…
View More புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்Delhi high court
கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லில் பொதுமக்கள் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பது குறித்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மத்திய , மாநில அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்…
View More கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்விளம்பரத்துக்காக வழக்கு தொடுப்பதா? பிரபல நடிகைக்கு நீதிமன்றம் ரூ.20 லட்சம் அபராதம்!
5 ஜி தொழில்நுட்பத்துக்கு எதிராக நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லா. இவர் தமிழில், பருவ…
View More விளம்பரத்துக்காக வழக்கு தொடுப்பதா? பிரபல நடிகைக்கு நீதிமன்றம் ரூ.20 லட்சம் அபராதம்!டெல்லிக்கு எப்போது ஆக்சிஜன் முழுமையாக வழங்கப்படும் ? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
டெல்லிக்கு தேவையான 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் முழுமையாக எப்போது வழங்கப்படும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியின் பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட…
View More டெல்லிக்கு எப்போது ஆக்சிஜன் முழுமையாக வழங்கப்படும் ? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்விஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்
தொழில் துறை பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்த, மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், கொரோனா நோயாளிகளுக்கு செலுத்த…
View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்“வாட்ஸ் அப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம்”- டெல்லி உயர்நீதிமன்றம்!
வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய பிரைவசி பாலிசிக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் பிரைவசி பாலிசியை மாற்றி வெளியிட்டது. இதில் பயனர்களின் தகவல்கள்…
View More “வாட்ஸ் அப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம்”- டெல்லி உயர்நீதிமன்றம்!