திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள கஸ்டடி திரைப்படம் எப்படி இருக்கிறது? இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு இப்படம் வெற்றியை ஈட்டித் தருமா? விரிவாக பார்க்கலாம்…. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த்சாமி, சரத்குமார்,…
View More மீண்டும் வெற்றியை தக்க வைப்பாரா இயக்குனர் வெங்கட் பிரபு? – ‘கஸ்டடி’ விமர்சனம்custody
‘கஸ்டடி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்பு
‘கஸ்டடி’ படத்தின் பாடல் வரும் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து அதற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை…
View More ‘கஸ்டடி’ படத்தின் முதல் சிங்கிள் வரும் 10ஆம் தேதி வெளியாகும் – படக்குழு அறிவிப்புவெளியானது நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர் வெளியானது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு படம்…
View More வெளியானது நாகசைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ படத்தின் டீசர்!கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; தொடரும் என்.ஐ.ஏ விசாரணை
கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய என்.ஐ.ஏ. மனு மீது நாளை மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர்…
View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; தொடரும் என்.ஐ.ஏ விசாரணைநடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவல் செப்.9 வரை நீட்டிப்பு
நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9 ம் தேதி வரை, நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக…
View More நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவல் செப்.9 வரை நீட்டிப்பு3 வருடத்தில் போலீஸ் காவலில் 348 பேர் உயிரிழப்பு: மக்களவையில் தகவல்
நாட்டில், கடந்த 3 வருடத்தில் போலீஸ் காவலில் 348 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1189 பேர் சித்தரவதைக்கு உள்ளானதாகவும் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம்…
View More 3 வருடத்தில் போலீஸ் காவலில் 348 பேர் உயிரிழப்பு: மக்களவையில் தகவல்சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்,…
View More சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்