நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது நடிகையும், மாடலுமான மீரா மிதுன், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால்,…

View More நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

நடிகை மீரா மிதுன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை மீரா மிதுன் மீதான மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதுன். இவர், பட்டியலின மக்கள்…

View More நடிகை மீரா மிதுன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவல் செப்.9 வரை நீட்டிப்பு

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 9 ம் தேதி வரை, நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக…

View More நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவல் செப்.9 வரை நீட்டிப்பு

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மீரா மிதுன்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நடிகை மீரா மிதுன், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். பட்டியலின சமூகத்தினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட…

View More அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் ஜாமீன் வழக்கு 23 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத் துள்ளது. நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர்…

View More நடிகை மீரா மிதுன் ஜாமீன் வழக்கு 23 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

நடிகை மீரா மிதுன் யூ-டியூப் சேனலை முடக்க போலீசார் நடவடிக்கை

வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதால் நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க, மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உட்பட…

View More நடிகை மீரா மிதுன் யூ-டியூப் சேனலை முடக்க போலீசார் நடவடிக்கை

நடிகை மீரா மிதுனுக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுனுக்கு வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. தமிழில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம்…

View More நடிகை மீரா மிதுனுக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? மீரா மிதுன்

தான் ஒரு தமிழ் சாதி பெண் என்பதால் தனக்கு பிரச்சனை கொடுக்கின்றனர் என்று நடிகை மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் பட்டியலின மக்கள் தொடர்பாகவும் திரைத்துறையில் பணியாற்றும் பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறு பரப்பும்…

View More என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? மீரா மிதுன்