ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் வியாபாரிகளிடம் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும், என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். மே 5-ம் தேதி நடைபெற உள்ள மாநில மாநாடு தொடர்பாக, வணிகர் சங்கங்களின்…
View More ஊரடங்கு அறிவிக்கும் முன், வணிகர்களுடன் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்: விக்கிரமராஜாCURFEW
டெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு!
டெல்லியில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஏப்ரல் 19 முதல் 26ஆம் தேதி வரை முழு ஊரடங்கு…
View More டெல்லியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு!ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 60 வாகனங்கள் பறிமுதல் : மகேஷ்குமார் அகர்வால்
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 60 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கை முன்னிட்டு, சென்னை பெருநகரில், காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பாதகாப்பு…
View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 60 வாகனங்கள் பறிமுதல் : மகேஷ்குமார் அகர்வால்முழு ஊரடங்கு : வெறிச்சோடிய சாலைகள்!
தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையில், திரையரங்குகள், வணிக வளாகங்கள், காய்கறி கடைகள்…
View More முழு ஊரடங்கு : வெறிச்சோடிய சாலைகள்!முழு ஊரடங்கு அமல்!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, 7 மாதங்களுக்குப் பிறகு, முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது. தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக, ஞாயிற்றுக் கிழமைகளில், முழு…
View More முழு ஊரடங்கு அமல்!இந்தியாவில் 3.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,46,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் 3.5 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!மக்களின் வாழ்வாதாரத்தைவிட வாழ்வே முக்கியம் : தமிழிசை
மக்களின் வாழ்வாதாரத்தைவிட, வாழ்வே முக்கியம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, துணை நிலை ஆளுநர தமிழிசை சௌந்தரராஜன்,…
View More மக்களின் வாழ்வாதாரத்தைவிட வாழ்வே முக்கியம் : தமிழிசைபுதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!
புதுச்சேரியில் இரவு நேர மற்றும், வார இறுதி நாட்களுக்கான ஊரடங்கு நேற்றிரவு 10 மணி முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்வதால், புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 5…
View More புதுச்சேரியில் நேற்றிரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமல்!கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டம்!
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா…
View More கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டம்!மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது: தமிழிசை சௌந்தரராஜன்
மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க…
View More மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது: தமிழிசை சௌந்தரராஜன்