‘கருக்கலைப்பில் ஈடுபட்ட சதீஷ்குமார்; குண்டர் சட்டத்தில் கைது’

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனக் கண்டுபிடித்துக் கருக்கலைப்பில் ஈடுபட்டவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யத் தருமபுரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரம் கிராமம், காமராஜர் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், மருத்துவரிடம் உதவியாளராக…

View More ‘கருக்கலைப்பில் ஈடுபட்ட சதீஷ்குமார்; குண்டர் சட்டத்தில் கைது’

நடத்தையில் சந்தேகம்; தம்புள்ஸால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

சிவகங்கை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை தம்புள்ஸால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை ரயில் நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் நகர்ப் பகுதியில் மார்க் ஆண்டனி…

View More நடத்தையில் சந்தேகம்; தம்புள்ஸால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம்; 5 பேர் கைது

கும்பக்கரை அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த முன்னாள் ராணுவத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தேனியைச் சேர்ந்த பாலமுருகன், எழுமலையைச்…

View More அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம்; 5 பேர் கைது

சினிமா பானியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய மர்ம நபர்

சினிமா பானியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய சம்பவம் கோவை மாவட்டத்தில் நடந்துள்ளது. கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் சுந்தர் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது…

View More சினிமா பானியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய மர்ம நபர்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவியிடம் வீடியோகால் மூலம் பேசி, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த அஜித் என்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்…

View More கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறு; மாறி மாறி தாக்கி கொண்ட உறவினர்கள்

விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற திருமண நிகழ்வில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில், பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகிலுள்ள தனியார்…

View More நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறு; மாறி மாறி தாக்கி கொண்ட உறவினர்கள்

கறி விருந்துக்கு மாமனார் வீட்டுக்குச் சென்ற மருமகன் வெட்டிக் கொலை

திருத்துறைப்பூண்டி அருகே கறி விருந்துக்குச் சென்ற மருமகனை, வெட்டிக் கொலை செய்த மாமனாரின் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீரபுரம் பகுதியைச் சேர்ந்த சிற்றரசு மகன்…

View More கறி விருந்துக்கு மாமனார் வீட்டுக்குச் சென்ற மருமகன் வெட்டிக் கொலை

மனைவிக்குப் பங்களா வீடு; கள்ளக் காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா

மனைவிக்கு 3-மாடி பங்களா வீடு, கள்ளக் காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா என வலம் வந்த முடி திருத்தும் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சித்திரங்கோடு…

View More மனைவிக்குப் பங்களா வீடு; கள்ளக் காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா

“ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார்”

ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார், எந்த உள்காயம் மற்றும் வெளிக்காயம் இல்லை எனப் பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்தாக மேஜிஸ்திரேட் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக விசாரணை கைதி மரணம் என்பது…

View More “ராஜசேகர் மாரடைப்பு காரணமாகத் தான் உயிரிழந்துள்ளார்”

கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு; தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!

கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்ததால் விருத்தாச்சலத்தை சேர்ந்த கண்ணகி…

View More கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கு; தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!