கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் புதியக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த டிச.21ம் தேதி 5,321ஆக இருந்த தொற்று பாதிப்பு…
View More அச்சுறுத்தும் கொரோனா: புதுச்சேரியிலும் புதியக் கட்டுப்பாடுகள்Covid19
தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு
தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என…
View More தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்குகொரோனா வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க குழு
சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், முதற்கட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே…
View More கொரோனா வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க குழுடெல்லியை 5வது முறையாக தாக்கும் கொரோனா தொற்று
டெல்லியை கொரோனா தொற்று 5வது முறையாக தாக்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில், 5,481 பேருக்கு தொற்று…
View More டெல்லியை 5வது முறையாக தாக்கும் கொரோனா தொற்றுபெரம்பலூர் எம்.எல்.ஏவைத் தொடர்ந்து அறந்தாங்கி எம்.எல்.ஏவுக்கும் கொரோனா
பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரேனா தொற்று பாதிப்பு சமீப நாட்களாக அதிகரித்து…
View More பெரம்பலூர் எம்.எல்.ஏவைத் தொடர்ந்து அறந்தாங்கி எம்.எல்.ஏவுக்கும் கொரோனாகொரோனா பாதிப்பு; டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு…
View More கொரோனா பாதிப்பு; டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்குதமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம்
தமிழ்நாட்டில் புதிதாக 1,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து இருந்தது. இந்நிலையில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்து…
View More தமிழ்நாடு: இன்றைய கொரோனா நிலவரம்கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை
சென்னையில் பொதுமக்கள் நலன் கருதி கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா…
View More கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கைமும்பையில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பாதிப்பு
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் 2,510 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று பதிவான எண்ணிக்கையை காட்டிலும் 82% அதிகமாகும். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி…
View More மும்பையில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பாதிப்புசில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும்-ஆய்வாளர்கள்
இந்தியாவில் ஒரு சில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24…
View More சில நாட்களில் கொரோனா பரவல் பெரு வெடிப்பாக இருக்கும்-ஆய்வாளர்கள்
