சென்னையில் ஆயிரம் பேரை வைத்து செஸ் போட்டியை சிறப்பாக நடத்த முடிந்தவர்களால் டெல்லியில் 12பேரை வைத்து நடத்த முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது என செஸ் போட்டியில் இருந்து விலகிய கஜகஸ்தான் வீராங்கனை ஜெசன்யா தெரிவித்துள்ளார்.…
View More ”சென்னையால் முடிந்தது ஏன் டெல்லியால் முடியவில்லை” – டெல்லி செஸ் போட்டியிலிருந்து விலகுவதாக கஜகஸ்தான் வீராங்கனை அறிவிப்பு#ChessOlympiad | #Chennai | #OpeningCeremony | #News7Tamil | #News7TamilUpdates
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா – பறைசாற்றப்பட்ட தமிழர் பெருமை
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44வது சர்வதேச சதுரங்கப் போட்டியின் கண்கவர் தொடக்க விழாவில், தமிழர் பெருமை பறைசாற்றப்பட்டது. 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி இன்று தொடங்கியது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி…
View More செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா – பறைசாற்றப்பட்ட தமிழர் பெருமை44வது செஸ் ஒலிம்பியாட் – கண்கவர் தொடக்க விழா
44வது சர்வதேச சதுரங்கப் போட்டியின் கண்கவர் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.…
View More 44வது செஸ் ஒலிம்பியாட் – கண்கவர் தொடக்க விழா