இபிஎஸ் – ஓபிஎஸை சந்திப்பாரா பிரதமர் மோடி?

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். தனித்தனியே வரவேற்கின்றனர். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…

View More இபிஎஸ் – ஓபிஎஸை சந்திப்பாரா பிரதமர் மோடி?

செஸ் ஒலிம்பியாட்; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.  ஒலிம்பியாட் போட்டிகள்  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று…

View More செஸ் ஒலிம்பியாட்; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

செஸ் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செஸ் ஒலிம்யிட் போட்டி நடக்கும் அரங்கத்தை ஆய்வு  மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூருடன் செஸ் விளையாடினார்.  செஸ்ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நாளை சென்னை நேரு…

View More செஸ் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியின் படம் வைக்கவில்லை – ஆளுநர் தமிழிசை வருத்தம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் இடங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதை கவனிக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நாட்டின் 75வது சுதந்திர…

View More பிரதமர் மோடியின் படம் வைக்கவில்லை – ஆளுநர் தமிழிசை வருத்தம்

விமானத்தில் பறந்து கொண்டே செஸ் விளையாட்டு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி அரசு பள்ளி மாணவா்கள் சுமாா் 100 க்கும் மேற்பட்டவா்களுக்கு நாளை இலவச விமான பயணம் செய்து கொண்டே, செஸ் விளையாடுவாா்கள். இந்த விமான பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் நாளை…

View More விமானத்தில் பறந்து கொண்டே செஸ் விளையாட்டு!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ‘தம்பி’ சின்னம் உருவான விதம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடையாளமாக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள தம்பி சின்னம் எவ்வாறு உருவானது என்பது பற்றி தற்போது பார்க்கலாம்..   44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை குக்கிராமம் வரை விளம்பர படுத்த…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ‘தம்பி’ சின்னம் உருவான விதம்

செஸ் ஒலிம்பியாட்: 68 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகை

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக 68 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகை புரிந்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுதினம் மாமல்லபுரத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக…

View More செஸ் ஒலிம்பியாட்: 68 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகை

செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள்; அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட்…

View More செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள்; அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை

வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  44-வது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்”…

View More 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகை

செஸ் ஒலிம்பியாட் போட்டி நாட்டுக்கே பெருமை – அமைச்சர் மெய்யநாதன்

செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை ஏற்பட்டுள்ளது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டத் தொடர் தொடங்கியது. ரேபிட் முறையில் நடைபெறும் இந்தப்…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டி நாட்டுக்கே பெருமை – அமைச்சர் மெய்யநாதன்