செஸ் ஒலிம்பியாட்: 68 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகை

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக 68 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகை புரிந்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுதினம் மாமல்லபுரத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக…

View More செஸ் ஒலிம்பியாட்: 68 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகை

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்: சென்னை வரத் தொடங்கிய வீரர்கள்

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு, செஸ் வீரர்கள் சென்னை வரத் தொடங்கியுள்ளனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்: சென்னை வரத் தொடங்கிய வீரர்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா, குரங்கம்மை பரிசோதனை

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு எல்லா பன்னாட்டு விமான பயணிகளைப்போல கொரோனா மற்றும் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28…

View More செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா, குரங்கம்மை பரிசோதனை