வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது வந்தது. இந்நிலையில், நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் ஆறுகளில்…
View More விடிய விடிய பெய்த கனமழை; ஆறுகளில் வெள்ளம்Chennai rain
கனமழை எதிரொலி; 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்துள்ள வெள்ளநீர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு…
View More கனமழை எதிரொலி; 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்துள்ள வெள்ளநீர்1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்; அமைச்சர் மா.சுப்ரமணியன்
நீர்த்தேக்க பகுதிகளுக்குச் சென்று மருத்துவ சேவை வழங்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை…
View More 1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்; அமைச்சர் மா.சுப்ரமணியன்கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்
நாகை அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் புதுச்சேரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த…
View More கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னையில், விடிய விடிய கொட்டிய கனமழையால், அசோக்நகர், கே.கே.நகர், வடபழனி, உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர்…
View More சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்பு
மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் அருகே தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியதால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் மற்றும் அனுமந்தை ஆகிய கிராமங்களுக்கு இடையில் கழுவெளி பகுதியில் தரைப்…
View More வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்புசென்னையில் 45.கி.மீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்
காற்றத்தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி வருவதால், சென்னை உட்பட 4 மாவட்டங் களில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு…
View More சென்னையில் 45.கி.மீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய…
View More இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழைவிசைப் படகுகள் மூலமாக மீட்கப்படும் மக்கள்
சென்னை பட்டாளம் பகுதிகளில் ஐந்து நாட்களாக மழை நீர் வெளியேற்றப்படாமல் உள்ளதால் விசைப் படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு…
View More விசைப் படகுகள் மூலமாக மீட்கப்படும் மக்கள்