கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : “சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்” – அன்புமணி ராமதாஸ்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : “சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்” – அன்புமணி ராமதாஸ்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு..!

”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது” – அன்புமணி ராமதாஸ்.!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது” – அன்புமணி ராமதாஸ்.!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

அஜித்குமார் கொலை வழக்கு- குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட முதற் கட்ட குற்றபத்திரிக்கையின் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

View More அஜித்குமார் கொலை வழக்கு- குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

நகைத்திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு!

மடப்புரம் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதாவின் புகார் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

View More நகைத்திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு!

“திமுகவினரை அச்சுறுத்த முடியாது” – கனிமொழி எம்.பி!

திமுக ஒரு வலுவான அரசியல் கட்சி என்றும், திமுகவினரை அச்சுறுத்த முடியாது எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

View More “திமுகவினரை அச்சுறுத்த முடியாது” – கனிமொழி எம்.பி!

’மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு’- தனிப்படை காவலர்களிடம் சிபிஐயின் இரண்டு நாள் விசாரணை நிறைவு!

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை காவலாளிகளிடம் சிபிஐ அதிகாரிகளின் இரண்டு நாள் விசாரணை நிறைவடைந்தது.

View More ’மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு’- தனிப்படை காவலர்களிடம் சிபிஐயின் இரண்டு நாள் விசாரணை நிறைவு!

திருப்புவனம் அஜித்குமார் மரணம்; தாயார், சித்தியிடம் சிபிஐ தீவிர விசாரணை!

அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது.

View More திருப்புவனம் அஜித்குமார் மரணம்; தாயார், சித்தியிடம் சிபிஐ தீவிர விசாரணை!